ஜேஇஇ முதன்மை தேர்வு 2021 - மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத முடியாத மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஜேஇஇ முதன்மை தேர்வு 2021 - மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு
x
ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத முடியாத மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மகாராஷ்டிராவின் கோலாப்பூர், பால்கர், ரத்னகிரி, ராய்காட், சிந்துதுர்க், சங்கலி, மற்றும் சதாரா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், புதிய தேர்வு தேதிகள் விரைவில் தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்