15வது சட்டபேரவையின் 2வது அமர்வு - ஜூலை 22 ம் தேதி தொடங்கும் என தகவல்
கேரளாவில் 15வது சட்டப் பேரவையின் இரண்டாவது அமர்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் என கேரள சபாநாயகர் ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 15வது சட்டப் பேரவையின் இரண்டாவது அமர்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் என கேரள சபாநாயகர் ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 22 ஆம் தேதி தொடங்கும் இந்த சட்டபேரவையின் இரண்டாவது அமர்வு 20 நாட்களுக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத சட்டமன்ற உறுப்பினர்கள், ஆன்டிஜென் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story