பாலத்தின் நடைப்பாதையில் பயங்கர தீ... தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

தலைநகர் டெல்லியின் ஷாஹின் பாக் பகுதியில் உள்ள பாலத்தின் நடைப்பாதையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பாலத்தின் நடைப்பாதையில் பயங்கர தீ... தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
x
பாலத்தின் நடைப்பாதையில் பயங்கர தீ... தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் 
 
தலைநகர் டெல்லியின் ஷாஹின் பாக் பகுதியில் உள்ள பாலத்தின் நடைப்பாதையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு நெருப்பை கட்டுப்படுத்தினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்