எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து - தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து - தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி
x
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் விசாகபட்டினம் மற்றும் ஹெச்.பி.சி.எல். தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். எண்னெய் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து காரணமாக கரும்புகை சூழ்ந்துள்ளதால், அருகாமை கிராம மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்