ரயில் மூலம் ஆக்சிஜன் டேங்கர்கள் - ஜார்க்கண்ட்டில் இருந்து ரயிலில் வந்த டேங்கர்

ஜார்க்கண்டில் இருந்து ரயில் மூலம் லக்னோவிற்கு ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டுவரப்பட்டன.
ரயில் மூலம் ஆக்சிஜன் டேங்கர்கள் - ஜார்க்கண்ட்டில் இருந்து ரயிலில் வந்த டேங்கர்
x
ஜார்க்கண்டில் இருந்து ரயில் மூலம் லக்னோவிற்கு ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டுவரப்பட்டன. கொரோனா பாதிப்பால் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன்படி, உத்தரபிரதேச அரசுக்கு உதவும் விதமாக ஜார்க்கண்ட் மாநிலம் பொக்கரோ பகுதியில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜன் டேங்கர்கள் லக்னோ ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்