கொரோனா பிடியில் தத்தளிக்கும் டெல்லி - கொரோனாவுக்கு 348 பேர் உயிரிழப்பு

கொரோனா பிடியில் சிக்கி தத்தளித்து கொண்டிருக்கும் டெல்லியில் கடந்த 24 மணி நேரங்களில் 348 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பிடியில் தத்தளிக்கும் டெல்லி - கொரோனாவுக்கு 348 பேர் உயிரிழப்பு
x
கொரோனா பிடியில் சிக்கி தத்தளித்து கொண்டிருக்கும் டெல்லியில் கடந்த 24 மணி நேரங்களில் 348 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 ஆயிரத்து 331 பேர் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பல மருத்துவமனைகளில் தீவிரமான பாதிப்பில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் நெருக்கடி தொடர்கிறது. இந்நிலையில் மாநிலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  92 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்