ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு - மருந்தகத்தில் குவிந்த மக்கள்

சத்தீஷ்கரில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டிசிவர் ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு - மருந்தகத்தில் குவிந்த மக்கள்
x
சத்தீஷ்கரில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டிசிவர் ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருந்துக்காக நீண்ட தூரம் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராய்பூரில் ரெம்டிசிவர் ஊசி மருந்து இருப்பு இருந்த மருத்துவமனையில், மக்கள் நீண்ட வரிசையில் நின்று மருந்தை வாங்கி சென்றனர். அங்கு மருந்து வாங்கிய ஒருவர் பேசுகையில், தன்னுடைய பெற்றோருக்கு 6 ஊசி மருந்து தேவைப்படுவதாகவும், ஆனால் ஒரு ஊசி மருந்து குப்பி மட்டுமே வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்