உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா தொற்று

ஐந்து மாநில தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா தொற்று
x
ஐந்து மாநில தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் தெரிவித்திருக்கும் அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக் கொண்டு, தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து அரசு பணிகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்