தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா தர்ணா

தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா தர்ணா
x
மேற்கு வங்கத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். கொல்கத்தாவில் உள்ள காந்தி மூர்த்தி பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர், தர்ணாவின் இடையே ஓவியங்களை வரைந்து வருகிறார். இதுவரை 3 ஓவியங்களை, மம்தா பானர்ஜி தர்ணாவின் இடையே வரைந்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்