கடை உரிமையாளரை தாக்கிய மர்ம நபர்கள் - சிசிடிவி மூலம் தேடும் போலீசார்
புதுச்சேரியில் மதுபோதையில் மளிகை கடை உரிமையாளரை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.
புதுச்சேரியில் மதுபோதையில் மளிகை கடை உரிமையாளரை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர். புதுச்சேரியில் ராஜூ என்பவரின் மளிகை கடைக்கு வந்த மர்ம நபர்கள், கடை உரிமையாளர் மற்றும் அவர் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரையும் சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை சிசிடிவி காட்சி மூலம் தேடி வருகின்றனர்.
Next Story