60-வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி அனுமதி - தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மோடி

பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
60-வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி அனுமதி - தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மோடி
x
பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கிய நிலையில், 60 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த, மத்திய அமைச்சர்களும், பாஜக எம்.பிக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்