"கேரளாவில் சட்டம் ஒழுங்கு கடும் பாதிப்பு" - நிர்மலா சீதாராமன்

கடவுளின் தேசமான கேரளா, இடதுசாரிகளின் ஆட்சியில் அடிப்படைவாதிகளின் தேசமாகியுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கேரளாவில் சட்டம் ஒழுங்கு கடும் பாதிப்பு - நிர்மலா சீதாராமன்
x
கடவுளின் தேசமான கேரளா, இடதுசாரிகளின் ஆட்சியில் அடிப்படைவாதிகளின் தேசமாகியுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். கொச்சியில் பாஜக விஜய யாத்திரையில் பேசிய அவர், கேரளாவில் நடக்கும் சம்பவங்கள் கவலைக்குரியது என்றும் சட்டம் ஒழுங்கே இல்லை என்றும் கூறினார். இக்கூட்டத்தில் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஎன் ரவீந்தரன் மற்றும் காங்கிரசார் பாஜகவில் இணைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்