உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் வைப்பு - குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் வைப்பு - குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்
x
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும், மைதானத்தின் பெயர், நரேந்திர மோடி மைதானம் என்று மாற்றப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்