கேரளா எல்லையை மூடிய கர்நாடகா; மத்திய அரசின் வழிகாட்டலுக்கு எதிரானது

எல்லையில், சாலைகளை மூடிய கர்நாடக அரசின் செயல் குறித்து, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளா எல்லையை மூடிய கர்நாடகா; மத்திய அரசின் வழிகாட்டலுக்கு எதிரானது
x
எல்லையில், சாலைகளை மூடிய கர்நாடக அரசின் செயல் குறித்து, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், கேரளா-கர்நாடக எல்லையில் பல சாலைகள் மூடப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கேரளாவில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களை தடுப்பது மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என்றும் கூறியுள்ள பினராயி விஜயன், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு, ஆர்.டி-பி.சி.ஆர் சோதனையில் இருந்து விலக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்