"தாய்மொழி மேம்பாட்டுக்காக பணியாற்ற வேண்டும்; வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்" - நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு வெங்கையா கடிதம்

நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்களுடைய தாய்மொழியின் மேம்பாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.
தாய்மொழி மேம்பாட்டுக்காக பணியாற்ற வேண்டும்; வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் - நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு வெங்கையா கடிதம்
x
நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்களுடைய தாய்மொழியின் மேம்பாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.  இதுகுறித்து அவர் எம்.பி.க்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், எம்.பி.க்கள் தங்களுடைய நாடாளுமன்ற தொகுதியில்  தாய்மொழிக்கு தொண்டாற்றும் சீரிய பணியினை முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் மக்கள் தங்களுக்கு வழங்கியுள்ள இந்த வாய்ப்பை இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் , வளமைக்கும் பாடுபட பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுகொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்