பாதுகாப்புப் படை மீது துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள்... அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதி துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதி துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது. பகத் பர்சுல்லா என்ற இடத்தில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது
Next Story