ரஜோரி எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் - துப்பாக்கிச் சூட்டில், இந்திய வீரர் மரணம்

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி எல்லைக் கோட்டுப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய பாதுகாப்புப் படை வீரர் வீரமரணம் அடைந்தார்.
ரஜோரி எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் - துப்பாக்கிச் சூட்டில், இந்திய வீரர் மரணம்
x
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி எல்லைக் கோட்டுப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய பாதுகாப்புப் படை வீரர் வீரமரணம் அடைந்தார். இருநாடுகள் இடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. எனினும், இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அத்துமீறிய நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்