நெல் அறுவடை செய்த மாவட்ட ஆட்சியர் - ஆட்சியரை பார்த்து வியந்த மாணவர்கள்
கேரள மாநிலம் மலப்புரத்தில் மாணவர்களுடன் இணைந்து ஐஏஎஸ் அதிகாரி நெல் அறுவடை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் மாணவர்களுடன் இணைந்து ஐஏஎஸ் அதிகாரி நெல் அறுவடை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு விருந்தினராக வந்த தமிழகத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன், மாணவர்களுடன் இணைந்து நெல் அறுவடை செய்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
Next Story