வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - துணைநிலை ஆளுநர் மாளிகை முற்றுகை

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர், டெல்லியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - துணைநிலை ஆளுநர் மாளிகை முற்றுகை
x
இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றனர். கிசான்அதிகார் திவஸ் சண்டிராம் அகாதாவிலிருந்து துணை நிலை ஆளுநர் மாளிகை வரை காங்கிரஸ் கட்சியினர் அணிவகுத்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில்  சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 



Next Story

மேலும் செய்திகள்