காங்கிரஸ் தொண்டர்களுக்குள் மோதல் - ஆலோசனைக் கூட்டத்தில் கலவரம்

பீகாரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தில், மோதல் ஏற்பட்டதால், நாற்காலிகள் பறந்தன.
காங்கிரஸ் தொண்டர்களுக்குள் மோதல் - ஆலோசனைக் கூட்டத்தில் கலவரம்
x
பீகாரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தில், மோதல் ஏற்பட்டதால், நாற்காலிகள் பறந்தன. தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு அரங்கில், கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பீகார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, சீட் விநியோகம் குறித்து பேசியபோது,  கோபமடைந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தால், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்