ஆயிரம் செவிலியர்களை பிரிட்டனுக்கு அனுப்பும் கர்நாடகா

சிறப்பு பயிற்சி பெற்ற ஆயிரம் செவிலியர்களை பிரிட்டனுக்கு அனுப்ப உள்ளதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆயிரம் செவிலியர்களை பிரிட்டனுக்கு அனுப்பும் கர்நாடகா
x
சிறப்பு பயிற்சி பெற்ற ஆயிரம் செவிலியர்களை பிரிட்டனுக்கு அனுப்ப உள்ளதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில துணை முதல்வர் அஸ்வதா நாராயணா பேசுகையில், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல உலக நாடுகளில் இந்திய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு நிறைந்திருக்கிறது எனக் கூறியுள்ளார். வெளிநாட்டில் பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் மொழி, மருத்துவ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல படிநிலைகளில் செவிலியர்களுக்கு அம்மாநில அரசு சிறப்பு பயிற்சியை வழங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்