கட்சியை விட்டு விலகிய சுவேந்து அதிகாரி - திரிணாமுல் காங். கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்

மேற்கு வங்க மாநிலம், கமர்ஹாத்தியில் சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியதற்கு, அக்கட்சியினர் மகிழ்ச்சி உடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கட்சியை விட்டு விலகிய சுவேந்து அதிகாரி - திரிணாமுல் காங். கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்
x
மேற்கு வங்க மாநிலம், கமர்ஹாத்தியில் சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியதற்கு, அக்கட்சியினர் மகிழ்ச்சி உடன் கொண்டாடி மகிழ்ந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த நேர்மையற்ற, வைரஸ் போன்றவர்கள் விலகி சென்றதாகவும் இதனால் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். வர உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிக பெரும்பான்மையுடன், திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்