இந்தியா - அமெரிக்க விமானப்படை வீரர்கள் கூட்டுபயிற்சி

இந்திய விமானம் தாங்கி கப்பலில் இருந்து போர் விமானம் சீறி பாய்ந்து செல்லும் காட்சி வெளியாகி அனைவரையும் கவர்ந்து உள்ளது.
இந்தியா - அமெரிக்க விமானப்படை வீரர்கள் கூட்டுபயிற்சி
x
இந்திய விமானம் தாங்கி கப்பலில் இருந்து போர் விமானம் சீறி பாய்ந்து செல்லும் காட்சி வெளியாகி அனைவரையும் கவர்ந்து உள்ளது. குவாட் அமைப்பை சேர்ந்த இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் மலபார் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வான்வெளி தாக்குதல் குறித்த பயிற்சியில் இந்திய மற்றும் அமெரிக்க வீரர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்தியாவின் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பலில் இருந்து மிகோயான் 29-கே ரக போர் விமானம் சீறி பாய்ந்து செல்லும் காட்சி இணையதளத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்