சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை - நவம்பர் 30 - ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையானது நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை - நவம்பர் 30 - ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
x
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையானது நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சரக்கு விமானங்களின் சேவை வழக்கம் போல் தொடரும் என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தில், முக்கியமான விமான போக்குவரத்து, சர்வதேச சேவை வழக்கம் போல் இயங்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்