3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு - ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
x
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேரணியில் ராகுல் காந்தி டிராக்டரில் பயணம் செய்தார். பஞ்சாபில் இருந்து ஹரியானா செல்லும் வழியில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்