போதைப்பொருள் வழக்கு - 4 நடிகைகளுக்கு சம்மன்

போதை பொருள் வழக்கு தொடர்பாக, தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் விடுக்கப்பட்டு, விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.
x
போதை பொருள் வழக்கு தொடர்பாக, தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் விடுக்கப்பட்டு, விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்து சிக்கும் திரை பிரபலங்கள், பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்