திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம் - கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம் - கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. கோவில் மாடவீதிகளில் பிரம்மாண்டமான அளவில் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு கோயில் வளாகத்திற்கு உள்ளேயே திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 5 டன் மலர்களால் கோயில் வளாகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவானது, 27ஆம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்