ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை: "இதுவரை ரூ.30 கோடி நிதி கிடைத்துள்ளது" - பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி
ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை 30 கோடி ரூபாய் அளவுக்கு நிதி பெற்றுள்ளதாக அதன் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.
ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை 30 கோடி ரூபாய் அளவுக்கு நிதி பெற்றுள்ளதாக அதன் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கூடுதலாக வழங்கியுள்ள 11 கோடி ரூபாய் நிதியை ஆன்மிக தலைவர் மொராரி பாபு, அறக்கட்டளைக்கு இன்று வழங்குவார் எனவும் சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறியுள்ளார்.
மேலும் வெளிநாட்டினரிடமிருந்து, 7 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், எனினும் இதனை உரிய அனுமதி பெற்ற பிறகே ஏற்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
Next Story