ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா - வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு அழைப்பு

ராமர் கோயில் பூமி பூஜைக்கு, அயோத்தி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா - வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு அழைப்பு
x
ராமர் கோயில் கட்டுமானத்திற்காக  பூமி பூஜை நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்க அயோத்தி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு  அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.  ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க முதல்வர் அழைப்பு விடுக்க வேண்டும் என்பது பகவான் ராமரின் விருப்பம் என்றும், இந்த அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன் என இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்