குழந்தைகளின் கல்விக்காக தாலியை அடகு வைத்து டிவி வாங்கிய தாய்

கர்நாடகா மாநிலம் , கடாகில் பெண் ஒருவர் பிள்ளைகளின் படிப்பிற்காக தாலியை அடகு வைத்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
குழந்தைகளின் கல்விக்காக தாலியை அடகு வைத்து டிவி வாங்கிய தாய்
x
கர்நாடகா மாநிலம் , கடாகில் பெண் ஒருவர் பிள்ளைகளின் படிப்பிற்காக தாலியை அடகு வைத்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கர்நாடகாவில் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் வீட்டில் டிவி இல்லாத காரணத்தால் அந்த பெண் , தனது தாலியை அடமானம் வைத்து டிவி வாங்கியுள்ளார். தினமும் பக்கத்து வீட்டிற்கு பிள்ளைகளை அனுப்புவதற்கு விரும்பாத காரணத்தால் தாலியை விற்க முடிவெடுத்தாக அவர் கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்