முதல் நாளில் 2.25 லட்சம் பேருக்கு மதுபானம் விற்பனை - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மதுபான விற்பனை தொடங்கிய நிலையில் , முதல் நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மதுபானங்கள் வாங்கியதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல் நாளில் 2.25 லட்சம் பேருக்கு மதுபானம் விற்பனை - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
x
கேரளாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மதுபான விற்பனை தொடங்கிய நிலையில், முதல் நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மதுபானங்கள் வாங்கியதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் வழங்கப்பட்டன. இந்த செயலியை பயன்படுத்தி 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே ஒருவர் மதுபானம் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்