திருப்பதி கோவில் சொத்துக்கள் விவகாரம் - சுப்பிரமணிய சுவாமிக்கு, ரமண தீட்சிதர் "ட்வீட்"

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்கள் மற்றும் நகைகளை அனைத்தையும் கணக்கு தணிக்கை செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதி கோவில் சொத்துக்கள் விவகாரம் - சுப்பிரமணிய சுவாமிக்கு, ரமண தீட்சிதர் ட்வீட்
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்கள் மற்றும் நகைகளை அனைத்தையும் கணக்கு தணிக்கை செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அனுப்பியுள்ள சமூக வலைதள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அதில்,  திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும்  நகைகள் பணப்பரிமாற்றம் ஆகியவற்றை முழுமையாக கணக்கு தணிக்கை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவ் காலத்தில் இருந்து தற்போது வரை உள்ள அனைத்து சொத்துக்களையும் கணக்கு பார்க்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்