போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் - ஒடிஷாவில் பரபரப்பு
ஒடிஷாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒடிஷாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. பரபரப்பான அந்த காட்சிகளை பார்க்கலாம்....
Next Story