டெல்லி துக்ளாபாத் குடிசை பகுதியில் நள்ளிரவில் தீ விபத்து

டெல்லி துக்ளாபாத் குடிசை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லி துக்ளாபாத் குடிசை பகுதியில் நள்ளிரவில் தீ விபத்து
x
 டெல்லி துக்ளாபாத் குடிசை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 20 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்