மஹாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

மஹாராஷ்டிராவில் தொற்று எண்ணிக்கை 9 ஆயிரத்து 700 ஆக உள்ள நிலையில், ஜூன் மாதத்தில் பரிசோதனை கருவிகள் மற்றும் வெண்டிலேட்டர் கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
x
பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தகவல் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஜூன் மாத இறுதியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரமாக அதிகரிக்கும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தற்போது தொற்று எண்ணிக்கை 9 ஆயிரத்து 700 ஆக உள்ள நிலையில்,ஜூன் மாதத்தில் பரிசோதனை கருவிகள் மற்றும் வெண்டிலேட்டர் கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் தொற்று பரவும் வேகம் இரண்டு மடங்காக உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துளது.


Next Story

மேலும் செய்திகள்