பலத்த சேதத்தை ஏற்படுத்திய அம்பன் புயல் - வீடுகளின் கூரை பறந்தன, மின் கம்பங்கள் சாய்ந்தன
மேற்கு வங்க மாநிலத்தில், பலத்த சூறாவளி காற்று, மழையுடன் அம்பன் புயல் கரையை கடந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில், பலத்த சூறாவளி காற்று, மழையுடன் அம்பன் புயல் கரையை கடந்தது. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. கொல்கத்தாவில், அம்பன் புயல் காற்றினால், கூரை பறந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்தன.பலத்த சேதத்தை ஏற்படுத்திய அம்பன் புயல்...
Next Story