புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் மக்கள் - செருப்பு, துணிகள், உணவு, குடிநீர் வழங்கல்

நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் மக்கள் - செருப்பு, துணிகள், உணவு, குடிநீர் வழங்கல்
x
நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள காந்தி நகர் பகுதியில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு செருப்பு, துணிகள், உணவு மற்றும் குடிநீர் வழங்கி  ஒரு தன்னார்வ அமைப்பினர் உதவி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்