2021 ஜூலை வரை அகவிலைப்படி உயர்வு இல்லை - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு 2021ம் ஆண்டு, ஜூலை வரையிலும் வழங்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
2021 ஜூலை வரை அகவிலைப்படி உயர்வு இல்லை - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு
x
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த  4 சதவிகித அகவிலைப்படி உயர்வு 2021ம் ஆண்டு, ஜூலை வரையிலும் வழங்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. அது வரையிலும் தற்போது வழங்கப்பட்டு வரும் 17 சதவிகித அகவிலைப்படி எந்த மாற்றமும் இன்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்