"சரக்கு போக்குவரத்து சேவைகள் தொடக்கம்"- நிதிஆயோக் தலைவர் அமிதாப் காந்த் ஆலோசனை

சரக்கு போக்குவரத்து சேவைகளை படிப்படியாக தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து சேவைகள் தொடக்கம்- நிதிஆயோக் தலைவர் அமிதாப் காந்த் ஆலோசனை
x
சரக்கு போக்குவரத்து சேவைகளை படிப்படியாக தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் சக்தி காந்த தாஸ், போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அத்தியாவசிய பொருள் விநியோகம், ஆன்லைன் வர்த்தக சேவைகளை தொடங்குவதற்கும் பேச்சுவார்த்தைகளை நடைபெற்றுள்ளன. அமிதாப்காந்துடன் முக்கிய துறைகளின் அதிகாரிகள், ஓலா, அர்பன்கிளாப் உள்ளிட்ட நிறுவனங்களின்  உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்