போலீசார் மீது கல்வீசி தாக்குதல் - கூட்டமாக தொழுகை நடத்த அனுமதிக்காததால் ஆத்திரம்

கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
போலீசார் மீது கல்வீசி தாக்குதல் - கூட்டமாக தொழுகை நடத்த அனுமதிக்காததால் ஆத்திரம்
x
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 போலீசார் காயம் அடைந்தனர். இதனையடுத்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்