போலீசார் மீது கல்வீசி தாக்குதல் - கூட்டமாக தொழுகை நடத்த அனுமதிக்காததால் ஆத்திரம்
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 போலீசார் காயம் அடைந்தனர். இதனையடுத்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story