"ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க அவகாசம்" - ஜூன் 30 வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க, ஜூன் 30-வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க அவகாசம் - ஜூன் 30 வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு
x
பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க, ஜூன் 30-வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுக்க முடியவில்லை. இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள், ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மாநில அரசு நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்