சிறுபான்மையினரை மிரட்டும் வகையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு - கர்நாடக அரசியலில் பரபரப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் கூட்டம் பெல்லாரியில் நடைபெற்றது.
சிறுபான்மையினரை மிரட்டும் வகையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு - கர்நாடக அரசியலில் பரபரப்பு
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் கூட்டம் பெல்லாரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்.எல்.ஏ. சோமசேகர், நாட்டில் 80 சதவீத மக்கள் தொகையுடன் பெரும்பான்மையினராக உள்ளவர்களுடன், 17% சதவீத மக்கள் தொகையுடன் சிறுபான்மையினராக உள்ளவர்கள் எதிராக களம் கண்டால் என்னவாகும் என்று நினைத்து பார்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள் என்று பேசினார்.  சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்  பேசியது கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்