"ஆளுநர் தமிழிசை பங்கேற்ற சாரண இயக்க நிகழ்ச்சி"

"சிறு வயதில் சாரண இயக்கத்தில் இருந்தேன்"
ஆளுநர் தமிழிசை பங்கேற்ற சாரண இயக்க நிகழ்ச்சி
x
ஐதராபாத்தில் நடைபெற்ற சாரண-சாரணியர் இயக்க விழாவில் தெலங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுனர் தமிழிசை, சிறு வயதில் தாமும் சாரணர் இயக்கத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். சாரணர் இயக்கத்தில் இருக்கக் கூடியவர்கள், பாரதத்தின் தூணாக விளங்க கூடியவர்கள் என்றும் ஆளுநர் தமிழிசை பாராட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்