இந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து

"பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல"
இந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து
x
ஒரே தேசம் - ஒரே மொழி என்ற மத்திய அரசின் கொள்கைக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில்,பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல என பதிவிட்டு உள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளை குறிப்பிட்டு, இந்த கருத்தை, ராகுல்காந்தி வெளியிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்