சீலிட்ட கவரில், ப. சிதம்பரத்திற்கு எதிரான ஆவணம்: செப். 5 வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய தடை
ப. சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ப. சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்தை வருகிற செப்டம்பர் 5 ம் தேதி வரை கைது செய்யவும் நீதிபதிகள் தடை விதித்தனர்.
Next Story