ராமானுஜர் மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் - முதலமைச்சர் நாராயணசாமி சாமி தரிசனம்

புதுச்சேரி ராமானுஜர் மடத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி உறியடித்து சாமி தரிசனம் செய்தார்.
ராமானுஜர் மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் - முதலமைச்சர் நாராயணசாமி சாமி தரிசனம்
x
புதுச்சேரி ராமானுஜர் மடத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, உறியடித்து சாமி தரிசனம் செய்தார். பழமையான அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, நேற்று உரியடி உற்சவம் நடைபெற்றது.  இதனையொட்டி கிருஷ்ணர் மற்றும் ராதே சுவாமிகளுக்கு  மலர் அலங்காரம் செய்யப்பட்டு, உள்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. பின்னர், மடத்தில் நடந்த உரியடி உற்சவத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, உரியடித்து சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்