தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின், அங்கீகாரத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை
x
தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின், அங்கீகாரத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்தியாவில் உள்ள தேசிய ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனை மையத்தை ஆய்வு செய்ததில் , சர்வதேச தரத்துக்கு ஈடாக இந்த ஆய்வகம் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ  தடையை எதிர்த்து , சுவிட்ஸர்லாந்தின் LAUSANNE உள்ள விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிட போவதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்