ராகிங்கில் ஈடுபட்டால் ஒரு லட்ச ரூபாய் அபராதம் - ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரியில் ஜிப்பர் மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.
ராகிங்கில் ஈடுபட்டால் ஒரு லட்ச ரூபாய் அபராதம் - ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை
x
புதுச்சேரியில், ஜிப்பர் மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை  செய்துள்ளது.  புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் மற்றும் ஜிப்மர்  மருத்துவ கல்லூரியில்  மாணவர்கள் ராக்கிங் செய்ய  தடை விதிக்கப்பட்டுள்ளதுஇது தொடர்பாக ஜிப்மர் மருத்துவ கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபட்டால் வழக்கமான தண்டனைகளைவிட 25 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்