கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 8 பேரின் ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி இல்லை - சபாநாயகர் ரமேஷ் குமார் ஆளுநருக்கு கடிதம்

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 8 பேரின் ராஜினாமா சட்டப்படி இல்லை என சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் அம்மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 8 பேரின் ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி இல்லை - சபாநாயகர் ரமேஷ் குமார் ஆளுநருக்கு கடிதம்
x
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 8 பேரின் ராஜினாமா சட்டப்படி இல்லை என சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் அம்மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதிய கடிதத்தில்,  14 எம்.எல்.ஏ.க்கள் யாரும் தம்மை நேரில் சந்தித்து கடிதங்களை வழங்கவில்லை என கூறியுள்ளார். ராஜினாமா கடிதம் வழங்கியவர்களில் 8 பேரின் கடிதங்கள் சட்டப்படி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தம்மை வந்து நேரில் சந்திக்க வேண்டும் என்றும், கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார், அம்மாநில ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்