ராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியதில் 2 பேர் காயம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியது
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியது. சாலையின் ஓரமாக காத்திருக்கும் ஒரு மாடு ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருவோரை திடீரென முட்டித் தள்ளியது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Next Story