ராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியதில் 2 பேர் காயம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியது
ராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியதில் 2 பேர் காயம்
x
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சாலையில் சென்றவர்களை மாடு முட்டித் தள்ளியது. சாலையின் ஓரமாக காத்திருக்கும் ஒரு மாடு ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருவோரை திடீரென முட்டித் தள்ளியது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்